உண்மையான கருத்து முற்றிலும் வேறுபாடானது. அதாவது முற்காலத்தில் போரானது தர்ம விதிமுறைகளுக்கமையவே நடைபெற்றது. எனவே போரில் வென்ற படைப்பிர்வு ஊருக்குள் நுழையும்பொழுது பெண்கள், குழந்தைகள், மற்றும் வலுவற்றவர்கள் உள்ள பகுதிகளுக்குள் செல்லவோ போரிடவோ கூடாது. எனவே அவ்வாறானவர்கள் இருப்பதை தெரிவிப்பதற்காக வீரர்கள் வரும்பொழுது வீட்டில் வளர்க்கும் பூனையை தூக்கி குறுக்கே ஓட விடுவார்கள். படைவீரர்களும் அதனை புரிந்துகொண்டு திரும்பிச்சென்று விடுவார்கள். இதுவே நாளடைவில் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம் என திரிபடைந்துள்ளது.
No comments:
Post a Comment